தீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ளது தோரண மலை. உலகிலேயே முதல் முதலில் அறுவை சிகிச்சை நடந்த இடம் தோரணமலை. அகத்தியர் தலைமையில் தேரையர் உள்பட பல சித்தர்கள் அமர்ந்து அந்த அற்புத நிகழ்வை செய்துள்ளனர். தோரணை என்றால் கம்பீரம் என்று பொருள். அந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இம்மலைப்பகுதி தோரணமலை என பெயர் பெற்றது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது யானை படுத்திருப்பது போல தெரியும். தென்காசி – பாபநாசம் சாலையில் மாதாபுரத்தில் இருந்து இந்த அபூர்வ […]
Continue Reading