திருமண தோஷம் நீக்கும் ஆடி செவ்வாய்

ஆடி மாதம் வரும் செவ்வாய்க் கிழமை தோறும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த நாட்களில் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால்…

ஸ்ரீ அஷ்டலட்சுமி ஸ்தோத்ரம்

வெள்ளிக்கிழமைகளில் அஷ்டலட்சுமிகளுக்கு நைவேத்தியம் படைத்து இந்த ஸ்லோகங்களை சொல்லி வந்தால் சகல விதமான வளங்களையும் பெறலாம். தனலட்சுமி, தானியலட்சுமி, தைரிய லட்சுமி,…

மாங்கல்ய பாக்கியம் தரும் வரலட்சுமி 108 போற்றி

கீழே கொடுக்கப்பட்டுள்ள வரலட்சுமி 108 போற்றியை தினமும் இதை பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். வரலட்சுமி 108…

வரம் கொடுக்கும் வரலட்சுமி விரதம்

இன்று வரம் கொடுக்கும் லட்சுமியை வரலட்சுமி என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாளாகும். அன்றைய தினம் அதிகாலையில் வீட்டைச் சுத்தம்…

கிரக தோஷம் போக்கும் பாலா திரிபுரசுந்தரி மந்திரம்

பாலா திரிபுரசுந்தரியை மனதார வணங்கி அவளுக்குரிய மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக கிரக தோஷங்கள் நீங்கும், முகத்தில் தேஜஸ் கூடும் என்பது நம்பிக்கை.…

எதிரிகள், செய்வினைகளில் இருந்து விடுபட உதவும் காளி மந்திரம்

எதிரிகளின் மூலம் சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் அவ்வப்போது வருவதுண்டு. குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதேபோல்…

துன்பம் போக்கும் துர்கா தேவி சரணம்

துர்கா தேவிக்கு உகந்த இந்த பாடலை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடக்கிறது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.   ஆடிப்பூர திருவிழாவில் ரெங்கமன்னார்-ஆண்டாள் மடியில் சயனக்கோலத்தில்…

விருப்பங்களை நிறைவேற்றும் காமாட்சி அம்மன் மந்திரம்

உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற காமாட்சி அம்மனுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை…

அனைத்து விருப்பங்களும் நிறைவேற அபிராமி ஸ்லோகம்

அபிராமி ஸ்லோகம் ஸ்யாமாகாசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்ம நாமனனே ஸீமாஸுன்யக வித்வவர்ஷஜனனீ யா காபி காதம்பினீ மாராராதி மனோ விமோஹனவிதௌ காசித்தம:…

கண் திருஷ்டி, தீய சக்தி என தீமைகள் பலதை விரட்ட உதவும் மந்திரம்

இன்றைய சூழலில் கண் திருஷ்டி என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண் திருஷ்டியால் தான் தனுக்கு இந்த தீராத பிரச்சனை…

லலிதாம்பிகை மந்திரம்

பார்வதியின் அம்சமான ஸ்ரீ லலிதாம்பிகை தேவியை போற்றும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். செல்வ சேர்க்கை…

கலைகள் அனைத்திலும் மன்னனாக விளங்க உதவும் சரஸ்வதி காயத்ரி மந்திரம்

கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியே அனைத்து கலைகளுக்கும் தெய்வமாக விளங்குகிறாள். வெள்ளை ஆடையோடு வெந்தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை எவர் ஒருவர் வணங்குகிறாரோ…

உலகின் ஆதி சக்தி ஆனவளின் மூல மந்திரம் – உச்சரித்தால் நிச்சய பலன்

மருவூரிலே குடிகொண்டு மக்களை அருள் வெள்ளத்தில் மூழ்க செய்கிறாள் அன்னை ஆதி பராசக்தி. அன்னையின் சக்தியை உணர்ந்த பலர் நாள் தோறும்…

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com