வலம்புரி சங்கின் மகிமைகளும் , வற்றாத செல்வம் பெற சங்கை பூஜிக்கும் அபூர்வ முறைகளும்..
வலம்புரி சங்கின் மகிமைகளும் , வற்றாத செல்வம் பெற சங்கை பூஜிக்கும் அபூர்வ முறைகளும்.. https://templeservices.in/temple/product/5inchvalampurisangu/ குப்பைமேட்டில் இருப்பவனையும் கோடீஸ்வரனாக்கிடும் அற்புத…
ஆடி மாதத்தில் சொல்ல வேண்டிய அம்மன் போற்றி
அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்களை நாமும் பாடி இஷ்ட சித்திகளைப் பெறுவோமாக. அம்மன் ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி…
செய்யும் தொழில் விருத்தி அடைய ஸ்லோகம்
சிலருக்கு எந்த தொழில் தொடங்கினாலும் அதில் தொடர் நஷ்டம் ஏற்படும். அவர்கள் தினமும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால், செய்யும் தொழிலில்…
மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும் வரை அனைவரும் நல்லவர்களாக தான் இருக்கிறார்கள்.
ஆனால் வளர, வளர அவர்கள் வாழும் சூழ்நிலை மற்றும் அவர்களுக்கு ஏற்படும் சகவாசத்தினால் அவர்களிடம் பல தீய குணங்கள் ஏற்படுகின்றது. சிலர்…
விநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்
கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் ஸ்லோகங்களை தினமும் வீட்டில் இருந்தவாறே பாடிப் பலன் அடையலாம். விநாயகர் ஸ்லோகம் 1…
குரு பெயர்ச்சி 2021
குரு பெயர்ச்சி 2021 அதிர்ஷ்ட பலன் பெறும் 6 ராசிகள் – உங்கள் ராசியும் இருக்கா தெரிந்து கொள்ளுங்கள்! குரு பெயர்ச்சி…
சிறப்பான நாள் மகாசிவராத்திரி.
மனிதனால் மட்டுமே முக்தி அடைய முடியும். அப்படிப்பட்ட மனித பிறவி எடுத்த நாம் முக்தி அடைய சிவ பெருமானை வழிபட மிக…
திருவாதிரை திருநாள் ( ஆருத்ரா தரிசன ) விழா
“சிவ சிவ சிவ சிவ”- “தாய் தந்தைரின் நல் ஆசியினாலும்,குருபிரானின் குருவருளாலும், அம்மையப்பரின் திருவருளாலும்” –“அருள்மிகு சொர்ணாம்பிகை உடனாகிய அகத்தீஸ்வரர்”– *திருக்கோயிலில்…
கார்த்திகை மாதம் ஐந்தாவது கடைசி சோமவாரத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அலங்கார தரிசனத்தில் – ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர்.
தமிழகத்தின் வட இராமேஸ்வரம் என்று போற்றி புகழப்படும் திம்மராஜாம்பேட்டை அருள்மிகு ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் 14-12-2020 திங்கள்கிழமை கார்த்திகை…
வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது – சொல்ல வேண்டிய போற்றிகள்
காலையில் துயில் எழும் போது :- அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி குளிக்கும் போது :-…
நினைத்தாலே முக்தி தரும் தலமாம் திருவண்ணாமலை
1) இந்திரலிங்கம் இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இவரை முதலில் வணங்கிய பின்னரே கிரிவலம் ஆரம்பிக்க வேண்டும். தொடர்புடைய கிரகங்கள் சூரியன் சுக்கிரன்.…
கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம்
1. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம்.…
கார்த்திகை தீபத் திருவிழா ஏன் கொண்டாடுகிறோம்?
கார்த்திகை தீபம் தமிழ் மக்கள் கொண்டாடும் பழமையான பண்டிகைகளில் ஒன்று. இந்த விழா, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களிலும், அவ்வையாரின் கவிதைகளிலும்…
நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம்
அட்சரப் பிரதோஷம் என்பது வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். நான்…