தைக்கிருத்திகை தினமான இன்று முருகனுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை வளமாகும்.

முருகன் காயத்ரி மந்திரம்
முருகன்ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி!
தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்!
Please follow and like us: