விநாயகர் சதுர்த்தி நாளில் கீழ்க்கண்ட பொருட்களில் பிள்ளையாரை அமைத்து வழிபட்டால், பல நன்மைகளை அடையலாம் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்தாகும்.
மஞ்சள் பிள்ளையார் – திருமணத் தடை நீங்கும்
மண் பிள்ளையார் – ராஜ பதவி கிடைக்கும்
புற்றுமண் பிள்ளையார் – வியாபாரம் பெருகும், லாபம் கிடைக்கும்
வெல்லப் பிள்ளையார் – சவுபாக்கியம் உண்டாகும்
உப்புப் பிள்ளையார் – எதிரிகள் வசியமாவர்
வேப்பமரப் பிள்ளையார் – ஜெயம் உண்டாகும்
வெள்ளெருக்கு பிள்ளையார் – ஞானம் கிடைக்கும்
பசுஞ்சாணப் பிள்ளையார் – எண்ணிய காரியம் கைகூடும்
பச்சரிசி மாவுப் பிள்ளையார் – விவசாயம் பெருகும், விளைச்சல் அதிகரிக்கும்
வெண்ணெய் பிள்ளையார் – வியாதிகள் அகலும்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.