நாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார்…
Category: Future News
Future News
திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். தேரோட்டம் நடந்த போது…
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றி
1. ஓம் அங்காள அம்மையே போற்றி2. ஓம் அருளின் உருவே போற்றி3. ஓம் அம்பிகை தாயே போற்றி4.…
மங்கலம் தரும் மஞ்சள்
திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள். காரணம் அது ஒரு மங்கலப் பொருள் ஆகும். மங்கலம் தரும்…
வீட்டின் எதிர்மறை அதிர்வுகளை நீக்கும் பரிகாரம்
வீடுகளில் எதிர்மறை அதிர்வுகள் நீங்கி, தெய்வீக சக்திகள் நிரம்பினால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் வளமையான வாழ்க்கை பெற வழிவகை செய்யும்.…
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை தொடங்குகிறது
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மாசி,…
விநாயகர் பற்றிய 25 வழிபாட்டு தகவல்கள்
தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. விநாயகருக்கு உகந்த 25 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.…
தெய்வ கடாட்சம் அருளும் பரமேஸ்வரி மூல மந்திரம்
பரமேஸ்வரி அம்மனுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் பரமேஸ்வரி தேவியை மனதில்…
கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்…
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. புதுப்பொலிவுடன் கோபுரம் காட்சியளிக்கிறது. கமலவல்லி நாச்சியார் சன்னதி…
காரிய சித்தி அளிக்கும் கருட தரிசனம்
சிறப்பு மிக்க கருடனின் வழிபாட்டு முறையானது, பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன. கருடன் பறவை இனங்களில் கருடன்,…
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 30-ந்தேதி தொடங்குகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது.…
குடந்தைக்காரோணம் (சோமேசர் திருக்கோயில்)
இறைவர் திருப்பெயர்: சோமேசர், சிக்கேசர், சோமநாதர். இறைவியார் திருப்பெயர்: சோமசுந்தரி, தேனார் மொழியாள். தல மரம்: வேம்பு. தீர்த்தம் : சோம…
குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசுவரசுவாமி திருக்கோயில்)
இறைவர் திருப்பெயர்: நாகேஸ்வரர், நாகநாதர். இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, பெரியநாயகி. தல மரம்: வில்வம். தீர்த்தம் : சிங்கமுக தீர்த்தம். வழிபட்டோர்:…