திருப்பல்லவனீச்சுரம் (காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார்)

இறைவர் திருப்பெயர்: பல்லவனேஸ்வரர். இறைவியார் திருப்பெயர்: சௌந்தர நாயகி. தல மரம்: மல்லிகை, புன்னை. (தற்போதில்லை). தீர்த்தம் : காவிரி. வழிபட்டோர்:…

நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்களுக்கான பரிகாரம்

நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும். மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும். அடிக்கடி சர்ப்ப…

சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 12-ந்தேதி தொடங்குகிறது

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 12-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. முருகப்பெருமானின்…

வேண்டும் வரம் தரும் திருச்சி வேதநாராயணப் பெருமாள்

திருச்சி அருகே உள்ள திருநாராயணபுரம் எனும் ஊரில் திருமால், வேதநாராயணப்பெருமாள் எனும் திருப்பெயரில் வேதநாயகியுடன் அருள்கிறார். தல விருட்சமாக வில்வமும், தலதீர்த்தமாக…

திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 18-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

காவேரிப்பாக்கம் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஆண்டுக்கு 25…

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் – வேலூர்

வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரம் என்ற திருத்தலம். இங்கு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. ‘திருவிரிஞ்சை மதிலழகு’ என்பது சொல் வழக்கு. திருவண்ணாமலையில்…

திருவண்ணாமலை அஷ்டலிங்க வழிபாடுகள்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை பூஜித்து வந்தால் இறைவனின் அருள் பெற்று வாழ்வில் மன நிம்மதியையும்,…

பெருமாள் கோயிலில் பிரதோஷம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கவேள்குன்றம் என்ற இடத்தில் சிங்கப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நரசிம்மமூர்த்தி கம்பீரமான தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருட்பாலித்து…

பாவம் போக்கி நன்மையருளும் மாசிலாமணீஸ்வரர் வழிபாடு

ஆவடியை அடுத்த வட திருமுல்லைவாயலில் 500 ஆண்டு பழமை வாய்ந்த மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இப்பகுதி வனமாக…

இன்று மாலை திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் மகாதீபம்!

இன்று மாலை திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் மகாதீபம்! கொட்டும் மழையில் கோவிலில் திரளும் பக்தர்கள்! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை…

திருமலை நாயக்கர் கட்டிய பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்

மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் 600 ஆண்டுகள் பழமையான கோயில் என்ற பெருமைக்குரியது. இக்கோயிலில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி…

திருச்செந்தூரில் அரோகரா கோஷங்கள் முழங்க சூரனை வதம் செய்தார் முருகன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க, கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை…

நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில் – காஞ்சீபுரம்

பனையபுரம் அதியமான் கோவில் முகப்புத் தோற்றம் 45 அடி உயர முருகன் சிலை மரகதத்தால் ஆன பாலதண்டாயுதபாணி சிலை முத்துசுவாமி சித்தரால்…

தோஷம் போக்கும் கபாலீஸ்வரர் கோவில்

எளியவர்களும் அன்னதானம் செய்வித்து தங்கள் தோஷங்களையும், முன்ஜென்ம வினைகளையும் போக்கிக்கொள்ளும் வண்ணம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருத்தலத்தில் ‘பிடி அரிசி உண்டியல்’…

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com