கடும்பாடி சின்னம்மன் ஆலயம் – சைதாப்பேட்டை

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் ஆலயம் சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து…

முக்தி அளிக்கும் காளிகாம்பாள் கோவில்

சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். காளிகாம்பாள் கோவில் ஆடி…

பழமையான சிவ லிங்கம்

பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் லிங்கமாக காட்சியளிக்கும் சிவன் கோயில் அற்புதங்கள்! உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் ‘ஹரப்பா’ வில்…

வணிகம் பெருகச் செய்யும் மாங்கரை அம்மன் கோவில்

தாங்கள் செய்து வரும் வணிகம் பெருகி, வாழ்க்கை சிறப்பாக அமைந்திடச் சிறப்பு வழிபாடு செய்யும் கோவிலாகக் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்,…

வேண்டியதைத் தரும் விராலூர் ஸ்ரீனிவாசர்

மணப்பேறும், மகப்பேறும் அருளும் ஆலயமாகத் திகழ்கிறது, புதுக்கோட்டை மாவட்டம், விராலூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில்.விரலியர்கள் வசித்த ஊர் என்பதால், இது விராலூர்…

புத்ர பாக்யம் அருள்வாள் புவனேஸ்வரி

உத்தர நவசாலபுரி என்று பெரியோர்களால் அழைக்கப்பட்ட ஆதம்பாக்கத்தின் மேற்குப் பகுதியான ஆண்டாள் நகர், 1974ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  வீடுகள் உருவாகின. வருடங்கள்…

தங்கையுடன் வீற்றிருக்கும் நரசிம்ம சாஸ்தா கோவில்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள அங்கமங்கலத்தில் புகழ்பெற்ற அருள்மிகு அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தா திருக்கோயில்  நரசிம்மர், சாந்தமான நரசிம்ம…

தீராத நோய் தீர்க்கும் கொடிமலை முருகன் கோவில்

பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, மலேசியா நாட்டில் உள்ள, பினாங்குமலை என்னும் கொடிமலை முருகன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து…

முருகனின் ஐந்தாவது படை வீடு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப்பெருமானின்…

சென்னையில்  திரிசூலநாதர்

கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் திரிசூலநாதர் சென்னையில்  சர்..சர்.. என விமானங்கள் வந்து இறங்குகின்ற மீனம்பாக்கத்தில் அருகில் இறைவனின் பெயராலேயே…

முன்னேற்றம் தரும் வரகனேரி முருகன் கோவில்

திருச்சி வரகனேரியில் உள்ளது சுமார் 500 ஆண்டுகள் பழமையான சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயம். இன்று இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து…

குறைதீர்க்கும் அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம்

சப்தமாதர் ஆலயம் துறையூருக்கு வடக்கே அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம் என்ற பெயரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.…

சுயம்புவாக தோன்றிய அரங்கநாதர்

கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.…

தோரணமலை முருகன் கோவில் – திருநெல்வேலி

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில்…

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com