பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, மலேசியா நாட்டில் உள்ள, பினாங்குமலை என்னும் கொடிமலை முருகன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து…
Category: Murugar
முருகனின் ஐந்தாவது படை வீடு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப்பெருமானின்…
நீங்கள் நினைத்ததை நிச்சயமாக நிறைவேற்றும் அற்புத மந்திரம்
பிரபஞ்சம் முழுவதும் ஒரு விதமான மந்திர ஒலி அதிர்வு இருப்பதாக நவீன விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்கின்றனர். இதை பல ஆண்டுகளுக்கு முன்பாக…
இந்த ராசிக்காரர்கள் இம்மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒன்பது கிரகங்களில் ஒரு மனிதனுக்கு ரத்தம், சகோதர உறவு, பூர்வீக நிலம், வீர உணர்வு போன்றவற்றுக்கு காரகனான…
தடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்
வடசெந்தூர், காட்டுப்பாக்கம், சென்னை செந்தூர் எனப்படும் அலைகடல் ஆர்ப்பரிக்கும் நகரில் செந்திலாண்டவன் அருள்வதைப் போல வட தமிழ்நாட்டிலும் முருகன் திருவருள் நிலைபெறச்…
திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு உற்சவம்: தங்கக்குதிரையில் முருகப்பெருமான் உலா பதிவு:
திருப்பரங்குன்றம் கோவிலில் மொட்டையரசு உற்சவத்தையொட்டி தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கக் குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மொட்டையரசு உற்சவத்தையொட்டி தங்கக்குதிரை வாகனத்தில்…
பழனி முருகன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில், நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து…
திருமண வாழ்க்கை அருளும் குன்றத்தூர் முருகன் கோவில்
சுப்பிரமணியர் கோவில்கள் தமிழ்நாட்டின் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான திருத்தலமாக இருக்கக்கூடியது குன்றத்தூரில் குடி கொண்ட குமரனது ஆலயமாகும். தமிழ் மக்களின்…
முன்னேற்றம் தரும் வரகனேரி முருகன் கோவில்
திருச்சி வரகனேரியில் உள்ளது சுமார் 500 ஆண்டுகள் பழமையான சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயம். இன்று இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து…
பழனி முருகன் கோவிலில் வருடாபிஷேக விழா
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் மலைக்கோவிலில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பங்குனி மாதம் 26-ந்தேதி கும்பாபிஷேகம்…
அதிசயங்கள் நிறைந்த ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்
ஒரே கல்லில் அனைத்து வடிவங்களும் கொண்ட மூலவர் விளங்கும் கோவில், மார்பில் கல் உரலை வைத்து மஞ்சள் இடிக்கும் ஊர் என…
வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய முருகன் ஸ்தோத்திரம்
இந்த ஸ்தோத்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டும் துதிப்பது சிறப்பானதாகும். முருகப்பெருமானை இந்த தமிழ் ஸ்தோத்திரம் துதித்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் உண்டாகும். அள்ளி…
ஒரே பீடத்தில் முருகன்
ஒவ்வொரு ஸ்தலங்களிலும் முருகபெருமான் வித்தியாசமான வடிவில் காட்சி தருகிறார். எந்த ஸ்தலத்தில் எந்த வடிவில் காட்சி தருகிறார் என்பதை பார்க்கலாம். பழமுதிர்சோலையில்…
வரன் கிடைக்க வரம் தரும் கல்யாண விரதம்
பக்தர்கள் கூப்பிட்டதும் பறந்து வந்து வரம் தரும் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வரமும் கிடைக்கும், நல்ல வரனும் அமையும். குழந்தை…