ராகுகால பூஜையைச் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமின்றி வாரத்தின் ஏழு நாட்களும் அன்றைய ராகுகால நேரத்தில் ஒவ்வொரு விதமான மலரைக் கொண்டு அர்ச்சிக்கலாம்.…
Category: pooja
வரம் கொடுக்கும் வரலட்சுமி விரதம்
இன்று வரம் கொடுக்கும் லட்சுமியை வரலட்சுமி என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாளாகும். அன்றைய தினம் அதிகாலையில் வீட்டைச் சுத்தம்…
வீடுகளில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய பாடல்
திருவிளக்கினை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது நமது இயல்பாகும். அருளது சக்தியாகும் அரன் தனக்கு இறைவருடைய அருளே சக்தி எனப்போற்றப்படுகிறது. அத்தகைய இறையருளை…
இந்த வாரம் என்ன விசேஷம்
ஜூலை 22, திங்கள் – சஷ்டி. ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. க்ருஷ்ணபக்ஷ சஷ்டி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய …
புத்திர தோஷம் நீங்கி குழந்தை பிறக்க பரிகாரம்
சிலருக்கு ஜாதகத்தில் புத்திர தோஷம் ஏற்பட்டு குழந்தை பிறக்காத நிலை உண்டாகிறது. குருபகவானால் ஏற்படும் இந்த புத்திர தோஷத்தை போக்குவதற்கான எளிய…
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் சூரியபூஜை விழா
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் நேற்று சூரியபூஜை நடைபெற்றது. இதில் கோபுர வாசல் வழியாக சூரிய ஒளிசிவலிங்கம் மீது விழுந்தது. கும்பகோணம் நாகேஸ்வரர்…
விரும்பிய வரங்களை அளிக்கும் விரதங்கள்
விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய…
வரன் கிடைக்க வரம் தரும் கல்யாண விரதம்
பக்தர்கள் கூப்பிட்டதும் பறந்து வந்து வரம் தரும் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வரமும் கிடைக்கும், நல்ல வரனும் அமையும். குழந்தை…
கோரிக்கைகளை நிறைவேற்றும் நந்தி ஸ்லோகம்
நமது நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற நமது உள்ள தூய்மையோடு இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும். அதற்கான நந்தி பகவானின்…
இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பூக்களும்.. பலன்களும்..
இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம். செந்தாமரை மலர்…
பழனி முருகன் கோவிலில் மார்கழி மாத கார்த்திகை உற்சவ விழா
பழனி முருகன் கோவிலில் மார்கழி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.…
இந்த வாரம் என்ன விசேஷம்?
டிசம்பர் 17, திங்கள் ஸ்ரீ குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மோகனாவதாரம். டிசம்பர் 18, செவ்வாய் வைகுண்ட…
கடன் பிரச்சனை விரைவில் தீர எளிய பரிகாரம்
கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும். கடன் பிரச்சனை விரைவில் தீர செய்ய வேண்டிய பரிகாரங்களை…
மாங்கல்யம் தந்துநானேன” என்பதன் பொருள் என்ன
மாங்கல்யம் தந்துநா (அ)னேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி ஸூபகே த்வம் ஜீவ சரத: சதம்” என்ற மந்திரத்தை புரோஹிதர்…