நினைத்த காரியம் நிறைவேற, ஒன்பது வியாழக்கிழமை சீரடி சாயிபாபாவை நினைத்து விரதம் இருந்தால், வேண்டியதைப் பெறலாம். சாய்பாபா நினைத்த காரியம் நிறைவேற,…
Category: Saibaba
உங்களின் எத்தகைய பிரச்சனைகளையும் தீர்க்கும் மந்திரம்
வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்கிற தீவிர ஆர்வம் இன்று அனைவரிடமும் நிறைந்திருக்கிறது. அப்படி வெற்றி கிடைக்காத பட்சத்தில் எளிதில்…
வாகனத்தில் செல்வோரை காக்கும்….வழித்துணை பாபா!
சென்னை புறநகர் பகுதியான வண்டலூரில் அமைந்துள்ள வழித்துணை பாபா திருக்கோயில். நெடுந்தூரம் பயணம் செல்லும் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பாகவும், பயணிகளின் பயணத்தை வெற்றிகரமாக…
நிலைத்த பக்தி, நீடித்த பொறுமை : என் இறைவனே சாயிபாபா
என் இறைவனே சாயிபாபா. என் மீது எத்தனை விதமான துன்பங்கள் என்னை சூழ்ந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்து எனக்கு உதவி செய்யுங்கள்.…
பாவங்கள் அனைத்தும் விலக சாயி வழிபாடு
எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன். என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில்…
மக்களின் துயரங்களையும், இன்னல்களையும் நீக்கி நன்மை அருளுபவர் சாய்பாபா
வலியவருக்கு வேண்டியதை தரும் வள்ளலாக வாழ்ந்து மறைந்த ஷீரடி சாய்பாபா. மகாராஷ்டிராவில் ஓடும் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் ஷீரடி. 18ம்…
ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்
ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவிற்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் தினமும் 108 முறை பாராயணம் செய்தால் நமது அனைத்து வேண்டுதல்களும்…
சாய்பாபா எதிர்பார்ப்பது உண்மையான பக்தி மட்டுமே!
ஸ்ரீசாயிநாதரை தரிசிக்கச் செல்லும் போது, மனம் கனிந்த பக்தியுடன் தான் செல்ல வேண்டும். அப்போதுதான் ஸ்ரீசாயிநாதரின் பூரண அருளாசி நமக்குப் பிரசாதமாகக்…
ஸ்ரீ சாய்நாதரின் மகிமை பலவித நலன்களை அருளும்
ஷிர்டி ஸ்ரீ சாயிபாபாவுடைய உண்மையான மகிமையை உணர்வதும், புரிந்து கொள்வதும் மிகக் கடினம். அவருடைய செயல்களும் சொற்களும் பெரும்பாலும் நூதனமாகவும், விந்தையாகவும்…
சாயிபாபாவின் பேரன்புக் கரங்கள் அற்புதம் வாய்ந்தவை
சாயிபாபா முதன்முதலில் நமக்கு எவ்வாறு அறிமுகமானார், எவ்வாறு அவரின் பேரன்பிற்குப் பாத்திரமானோம் என்பதை நாம் நினைத்துப் பார்த்தால், அது வியப்பாக இருக்கும்.…
சாயி நாமத்தின் சக்தி அற்புதமானது
மாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவரால் தவிர்க்க முடியாது. இவ்வுலக நடவடிக்கைகளை முற்றிலும்…
பாபா மீதான நம்பிக்கை நிலையாக நிற்க வேண்டும்
சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்கு நேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு…
பக்தர்கள் விரதம் இருப்பதை அனுமதிக்காத சாய்நாதர்
நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு ஒரு தினம் பகல்…
ஸ்ரீ சாயிநாமத்தை சொல்லி கொண்டு இருக்க நல்லதே நடக்கும்
பாபாவின் பக்தர்களாகிய நாம் ஒருபோதும் தனித்து இல்லை. பாபா, எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் நம்முடனேயே இருக்கிறார். சாயியை பற்றியே படித்தல்,…