புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி…
Category: special
புரட்டாசி மாதத்தின் மகிமைகள்
புரட்டாசி மாதம் என்றால் நம் கண் முன்னே பெருமாள் தான் வருவார். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகள் மட்டும் விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.…
தடைகளை நீக்கும் சுக்கிர காயத்ரி மந்திரம்
சுக்கிர பகவானுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினம்தோறும் கூறுவதன் பயனாக சுக்கிரனால் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்.…
இலட்சியத்தை நிறைவேற்றும் காளி விரத வழிபாடு
காளி தேவியை முழு மனதோடு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று சான்றோர்கள் கூறியுள்ளனர். காளி…
விரதம் இருப்பவர்கள் கட்டாயம் எதையும் சாப்பிட கூடாதா?
உண்மையில் விரதம் இருப்பவர்கள் எதையும் சாப்பிடக்கூடாதா?. விரதம் என்பதற்கு உண்மையான பொருள்தான் என்ன? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். சதுர்த்தி,…
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தாணுமாலயசாமி கோவிலில் தேரோட்டம் நடந்த போது…
குலதெய்வ விரத வழிபாட்டின் முக்கியத்துவம்
எந்தவொரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை விரதம் இருந்து வழிபாடு செய்து விட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும்…
ஆவணி திருவிழா: சுவாமி ஆறுமுக பெருமானுக்கு வைர கிரீடம் அணிவிப்பு
நெல்லை குறுக்குத்துறையில் சுவாமி ஆறுமுக பெருமானுக்கு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. இந்த விழாவில் திளரான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லையில் சுவாமி…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் இன்று தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் இன்று தொடங்குகிறது. நாளை பூச்சாண்டி சேவை நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம்…
கருவூர் சித்தருக்கு, நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம்
ஆவணி மூலத்திருவிழாவை முன்னிட்டு கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் மானூரில் நடந்தது. மானூரில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி…
கும்பாபிஷேகத்தின் தத்துவம்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பாபிஷேகத் தத்துவத்தை கூர்ந்து பார்த்தால், பஞ்ச பூதங்களுக்குள்ளும் இறை சக்தி இருப்பதை நாம் உணர…
கிழமைகளில் வரும் சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதங்களும், பயன்களும்
சிவபெருமானுக்கு பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது. எந்த கிழமைகளில் வரும் பிரதோஷ விரதம் என்ன பலனைத்தரும் என்று அறிந்து கொள்ளலாம். ஞாயிறு…
கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய சிவன் விரதங்கள்
சிவபெருமானுக்கு விரதம் இருக்கும் போது மனக்கட்டுப்பாட்டுடன் உணவுக் காட்டுப்பாட்டினையும் கடைப்பிடித்திட வேண்டும். மனக்கட்டுப்பாட்டுடன் உணவுக் காட்டுப்பாட்டினையும் கடைப்பிடித்திட வேண்டும். உணவின் தன்மைக்…
பசு தானம்-பூஜையால் தீரும் பிரச்சனைகள்
கோ பூஜை, பசு தானம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண தடை, சனி தோஷம் போன்ற பிரச்சனைகள் தீரும். இது குறித்து…