ஐந்து முகம் கொண்ட முருகனைப் பார்த்திருக்கிறீர்களா! கோவை மாவட்டம் அன்னூர் அருகிலுள்ள இரும்பறை ஓதிமலையாண்டவர் கோயிலில் இவரைக் காணலாம். இந்த கோயிலில்…
Category: Temple
சகல நன்மைகளும் அருளும் திருக்கரம்பனூர் கோயில்
திருச்சி அடுத்த பிச்சாண்டார்கோவிலில் உத்தமர் கோயில் உள்ளது. முப்பெருந்தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஒரே ஆலயம் இதுதான். வேறெந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக…
சந்நிதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை… உக்கிரமான துறவு மேலழகர் வழிபாடு!
50 அடி தூரத்துக்கு அப்பால் பெண்கள்… வித்தியாசமான துறவு மேலழகர் வழிபாடு… கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது…
அக்னி திசை நோக்கி அமர்ந்திருக்கும் சேலம் கோட்டை மாரியம்மன்
சூரிய சந்திர கிரகணங்களில் கோயில்கள் பூட்டப்படுவது வழக்கம். ஆனால், கோட்டை மாரியம்மன் ஆலயம் பூட்டப்படாது. சூரிய சந்திர கிரகண கதிர்களால் வரும்…
கடன் தீர்க்கும் பாகலூர் கணபதி!
கடன் இல்லாத வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை. எனினும், இந்தக் காலத்தில் கடன் வாங்குவதும் கொடுப்பதும் தவிர்க்கமுடியாத விஷயங்களாகிவிட்டன. அவ்வகையில், தீராத வறுமையின்…
பெருமாள் ஆதி வராகனாகக் காட்சியருளும் அதிசயத் திருத்தலம்!
இந்தத் தலத்துக்குத் தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் வந்து நெய்தீபம் ஏற்றி ஆதிவராக பெருமாளை வழிபட்டால், திருமணத் தடை விலகும் என்றும், குழந்தை பாக்கியம்…
அக்டோபர் மாதம் திருப்பதியில் 8 வகையான வழிபாடுகள் ரத்து: காரணம் இதுதான்..!!
செப்டம்பரில் பிரம்மோற்சவ விழா துவங்கவுள்ளதால் மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம் உட்பட எட்டு வகையான வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர்…