நமது கஷ்டங்கள் தீர ஏழுமலையானின் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம். ஸ்ரீய காந்தாய கல்யாண…
Category: Venkatachalapathy
திருப்பதி பிரம்மோற்சவ விழா- அக்டோபர் 4-ந்தேதி கருடசேவை
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கொடியேற்றமும், அக்டோபர் 4-ந்தேதி கருட சேவை, 7-ந்தேதி தேர்த்திருவிழா மற்றும் விழாவின்…
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 30-ந்தேதி தொடங்குகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது.…
திருப்பதியில் கேட்கும் வெங்கடேச ஸ்தோத்திரம்
திருப்பதி தலத்தில் காலையில் நமது காதுகளில் விழுவது சுப்ரபாதம் எனப்படும் திருப்பள்ளி எழுச்சி பாடலாகும். அதன் பின்னர் வெங்கடேச ஸ்தோத்திரம் என்ற…
சுபிட்சம் தரும் சுக்கிர ஏகாதசி
ஏகாதசி நாள் அன்று, வேங்கடவனைத் தரிசியுங்கள். துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். முடிந்தவர்கள் , பெருமாளை விரதமிருந்து வணங்கி வழிபடலாம்.…
திருப்பதியில் 16, 17-ந்தேதிகளில் கோவில் நடை அடைப்பு
சந்திரகிரகணம் நடைபெற உள்ளதால் திருப்பதி கோவிலில் 16-ந்தேதி காலை 6 மணி முதல் அன்று நண்பகல் 12 மணி வரையும், அன்று…
திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்
திருவேங்கடவன் கோவில் கொண்டுள்ள சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளின் பெயர்கள் கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும். ஏழு…
தானாக உருவான ஏழுமலையானின் சிலை. திருப்பதி மலை பாதையில் அரங்கேறிய மர்மம்
உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான திருப்பதியை பற்றி கேள்வி படாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். அத்தகைய புகழ்…
திருமலையில் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவு
திருப்பதியில் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவு நாளில் ஏழுமலையானை தங்க கருட வாகனத்திலும் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை பல்லக்கில் வைத்தும்…
வெங்கடாஜலபதி தாடையிலும் நாமம் இருப்பதன் ரகசியம்
திருப்பதி ஏழுமலையானின் நெற்றியில் பெரிய திருநாமம் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். ஆனால் கீழே மோவாய்க்கட்டையில் வட்ட வடிவில் வெண்ணிறம் கொண்ட நாமம்…
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்
திருமலை: கலியுக வைகுண்டமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 12.05 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறந்த பின்னர்…
வைகுண்ட ஏகாதசி: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்
18, 19-ந்தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். இன்று (திங்கட்கிழமை) முதல் 19-ந்தேதி வரை கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும்…
திருமலை நாயக்கர் கட்டிய பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்
மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் 600 ஆண்டுகள் பழமையான கோயில் என்ற பெருமைக்குரியது. இக்கோயிலில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி…
திருப்பதி பயணம் திருப்தியாக இந்த விஷயங்களையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!
திருப்பதிக்குப் போகவேண்டும் என்ற ஆசை, நம் மனதில் எழும்போதெல்லாம், ‘இடங்கள் தெரிந்த யாராவது நமக்குத் துணைக்கு வந்தால், நன்றாக இருக்குமே’ என்று…