மணப்பேறும், மகப்பேறும் அருளும் ஆலயமாகத் திகழ்கிறது, புதுக்கோட்டை மாவட்டம், விராலூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில்.விரலியர்கள் வசித்த ஊர் என்பதால், இது விராலூர்…
Category: VISHNU
குபேர சம்பத்துக்களை எளிதில் பெற உதவும் பெருமாள் காயத்ரி மந்திரம்
இந்த உலகில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்தையும் காக்கும் கடவுளாக பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார் பகவான் விஷ்ணு. அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை நாம்…
தனலாபம் கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்
இன்றைய காலத்தில் பணம் என்பது நம் அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாகும். அப்படியான பணத்தை நாம் என்ன தான் அக்கறையுடன் சேமித்தாலும், ஏதாவது…
வராக அவதாரம் பற்றி அறிந்து கொள்ளலாம்
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமான அவதாரமாக கருதப்படுவது வராக அவதாரம். இந்த அவதாரத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமான…
அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகர் அழகர்மலை திரும்பினார்
கள்ளழகர் அதிர்வேட்டுகள் முழங்க அழகர்கோவில் சேர்ந்தார். திருஷ்டி பூசணிக்காய் சுற்றி பக்தர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அழகர் திருக்கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார்.…
கள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டின் மகிமை
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கு ஏற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின்…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கோடை திருநாள் தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் திருவிழா தொடங்கியது. வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்கள்…
கும்பகோணம் சக்கரபாணி பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
கும்பகோணம் சக்கரபாணி பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பகோணத்தில் சக்கரபாணி…
கண்பார்வை பிரச்னையை தீர்க்கும் மத்தூர் வரதராஜ பெருமாள்
பக்தர்களின் நம்பிக்கையில் தான் கடவுளின் பெருமை உலகிற்கு தெரிகிறது. இந்த கோயிலுக்கு சென்றால், வேண்டியது நடக்கும் என்று பலனடைந்த பக்தர்கள் சொல்வதை…
சகல பாவங்களையும் நீக்கும் ஷட்திலா ஏகாதசி விரதம்
மகத்துவம் வாய்ந்த நாளான மாசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று, உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் உங்களின் சகல…
சுயம்புவாக தோன்றிய அரங்கநாதர்
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.…
பலன் தரும் ஸ்லோகம் : (நவகிரக தோஷங்கள் விலக…)
ராமாவதார: ஸூர்யஸ்ய சந்த்ரஸ்ய யதுநாயக: ந்ருஸிம்ஹோ பூமிபுத்ரஸ்ய ஸௌம்ய: ஸோமஸூதஸ்ய ச வாமநோ விபுதேந்த்ரஸ்ய பார்க் கவோ பார்கவஸ்ய ச கூர்மோ…
திருப்பதியில் வருகிற 12-ந்தேதி ரதசப்தமி விழா
திருப்பதியில் ஆண்டுதோறும் ரதசப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ரதசப்தமி விழா பிப்ரவரி…
சௌபாக்யம் தருவார் சௌம்ய நாராயணர்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது செளம்ய நாராயணர் திருக்கோயில். இத்தலம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இத்தலத்து மூலவர்…