நண்பர்களே ! 276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன்.
காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.எண் – கோயில் – இருப்பிடம் – போன். சென்னை மாவட்டம்01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர்…
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா 28-ம் தேதி தொடங்குகிறது
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா நாளை மறுநாள் 28-ம் தேதி (வெள்ளிக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்…
ஸ்ரீரங்கம் கோவில் மாசி தெப்பத்திருவிழா 27-ம் தேதி தொடங்குகிறது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் மேலவாசலில்…
மன வலிமை பெற பிரத்யங்கிரா தேவி மஹா மந்திரம்
தினமும் காலையில் குளித்து விட்டு ஆத்மசுத்தியுடன் மனதில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்ல வேண்டும். பிரத்யங்கிரா தேவிதினமும்…
நாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்
நாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார்…
பாதமும் !! செல்வ வசியமும் !!
*நம்முடைய பாதமே செல்வம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி பாகம் ஆகும்.* *இந்த பாதத்திற்கு மட்டும் தனி மரியாதை உண்டு, நம் கால் மற்றவர்…
எதிரிகளை அழிக்க உதவும் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி மந்திரம்
ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரிக்கு உகந்த இந்த மந்திரத்தை துதிப்பதன் பயனாக நம் கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் யாவரும் நமக்கெதிராக செய்யும்…
சிறப்பு வாய்ந்த தை மாத பிரதோஷ விரதம்
தை மாத பிரதோஷ தினமான இன்று விரதம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபாடு…
தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பு
தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பழனி கிரிவீதியில் அலகு குத்தி வந்த பக்தரை படத்தில் காணலாம்.பழனி…
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு: கோபுரத்தில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்..!
தஞ்சை பெரியகோவில் 8ம் கால பூஜை காலை 4.30 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு மகா பூரணாகுதி மற்றும் தீபாராதனை…
தஞ்சை பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை
Tweet அ-அ+ சிவனே நவக்கிரக நாயகனாக வீற்றிருப்பதால் நவக்கிரகங்களுக்கு பதில் நவலிங்கங்கள் உள்ளன. தோஷ பரிகாரங்கள் இந்த லிங்கத்திற்குதான் செய்யப்படுகிறது. தஞ்சை பெரிய…
தஞ்சை பெரிய கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இதனையொட்டி தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தஞ்சை…
செவ்வாய் தோஷ பாதிப்பை குறைக்கும் வார விரதம்
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும்…
வாழ்வை வளமாக்கும் முருகன் காயத்ரி மந்திரம்
தைக்கிருத்திகை தினமான இன்று முருகனுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை வளமாகும். முருகன்…